இந்தியாவில் ஒரு பாபா செத்த இடத்தை பிடிக்க, இன்னோரு பாபா புறப்பட்டு விட்டார். அதற்கு ஒரு விளம்பரம் வேண்டுமல்லவா? அதான், ஊழல் ஒழிப்பு (உண்ணாவிரத) விளம்பரம். நம் நாட்டில் ஊழலைகூட ஒழிக்க முடியும். ஆனால், போலி(காவி)யை ஒழிக்க முடியாது. எல்லா தேனீக்கும் மலம் எது, மலர் எது எனத் தெரியும். ஆனால், நம் மக்களுக்கு தேனீயாக இருப்பதை விட, மலத்தில் அமரும் ஈ-யாக இருக்கத்தான் பிடிக்கிறது !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக